ஒரு சித்ரா பௌர்ணமி
அன்று திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமிக்கு அவ்வூர்
மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் ருத்ர ஜபத்துடன் அபிஷேகம்
நடத்தினார்.
மிராசுதார் நாராயணஸ்வாமி
ஐயர் காஞ்சி பெரியவரிடம் அபரிதமான பக்தி உடையவர். அதனால் தான் நடத்திய ருத்ர ஜப பிரசாதத்தினை காஞ்சி
பெரியவரிடம் ஒப்படைக்க எண்ணி உடனே காஞ்சி சென்றார். அவர் காஞ்சி மடம்
வந்தடைந்த போது பெரியவர்
தியானத்தில் இருந்தப்படியால் அவரிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தவர்களின் கூட்டம்
நின்றிருந்தது. மிராசுதார்
நாராயணஸ்வாமிஐயர்
கூட்டத்தை முந்தி காஞ்சி
பெரியவர் அருகில் நிற்க பெரியவர் அவரை பார்க்க பெரியவருக்கு
வணக்கத்தினை தெரியப்படுத்தி தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு
மிராசுதார்
நேற்று
திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமிக்கு நடந்த...