வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Thursday, October 31, 2013

டாக்டர் ஏ.வி.ரமண தீட்சிதர்

HAPPY DIWALI-இனிய தீபாவளி வாழ்த்துக்கள் - Arrow SANKAR நன்றி :நண்பர் திரு ஜீவானந்தம் அவர்கள் அனுப்பிய இமெயில் லிங்கில் இருந்து :- நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டித்தரும் கோயிலும், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் தலமுமான திருமலை திருப்பதி கோயிலின் பிரதான அர்ச்சகரும், பிரம்மோற்சவ விழாவின்போது வலம் வரும் சுவாமி வாகனத்தில் இருப்பவரும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துவங்கி நடிகர் ரஜினிகாந்த் வரையிலான பிரபல விருந்தினர்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்லக்கூடியவரும், நாள்தோறும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் சொற்பொழிவு நிகழ்த்துபவரும், மாலிக்கியூல் பயலாஜியில் ஆராய்ச்சி படிப்பை முடித்து டாக்டர் பட்டம் பெற்றவருமான டாக்டர் ஏ.வி.ரமண தீட்சிதர் ஒரு நல்ல தமிழ் ஆர்வலரும் கூட. பிரம்மோற்சவம் முடிந்த ஒரு நாள் மாலை நமது தினமலர்.காம் இணையதளத்தின் விருந்தினர் பகுதிக்காக விசேஷ பேட்டி வழங்கினார்....

Wednesday, October 23, 2013

எல்லை

ஒவ்வொரு எல்லையும் தாண்டி விட்டேன் உன் எதிர்ப்பையும் மீறி ஆனாலும் நானே தோற்றேன். உன்னிடம் தோல்விக்கூட இன்பம் தருகிறது. அதை உன்வெட்கம் இன்னும் அதிகமாக்குகிறது...

Thursday, October 3, 2013

தமிழ் கலாச்சாரங்களில் நவராத்திரி

நவராத்திரியை பற்றி முன்னமே 2012-ல் எழுதிய பதிவைப் படிக்க நவராத்திரி விரதம் இங்கு அழுத்தவும். தமிழ் கலாச்சாரங்களில் சக்தி கடவுளை இயற்கையுடன் இணைத்து இயற்கை தரும் உணவு (தானியங்கள்,பழங்கள்), மலர் , நீர்  (ஆறு,குளம்,ஊற்று,கடல்), ஆகிய -வைக் கொண்டு இயல்பாய் 9 நாட்கள் இரவு வேளையில் பூஜிப்பதே நவராத்திரியாக மற்ற மொழி, மாநில மக்கள் வழிப்படுகிறார்கள். நோக்கமும்,பக்தியும் ஒன்றாக இருப்பதால் தற்போது இந்து மக்கள் அனைவரும் நவராத்திரியை சிறப்பாக அவரவர் வழிமுறையில் கொண்டாடி வருகின்றனர். ஜோதிட சாஸ்திர முறையில் பாவகத்தின் அடிப்படையில் ஆறாமிடமான கன்னிராசி(தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதம்) நோய் ஸ்தானமாக வருகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதத்தில் எல்லோரும் நவதானியங்களை உண்டு நோய் எதிர்ப்பு சக்தியினை பெற வேண்டி அதாவது புரட்டாசி மாதத்தில் முதல் நாளில்...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms