வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Monday, October 20, 2014

தீபாவளி-தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம்

தீபாவளி பற்றி எழுத நினைத்த போது தினமணியில் 2012 தீபாவளி தீபாவளி மலரில் வந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது.அதில் தீப வழிப்பாட்டை பற்றி இலக்கியங்களில் உள்ள பாடல்கள் மூலம் மேற்கோள் காட்டியிருந்தது அதனை இங்கே பதிவிட்டுள்ளேன். அனைவருக்கும் பயனாக இருக்கும். மற்றும் மக்களின் அனைத்து பண்டிகைகளுக்கும் தனித்துவமும் அதன் மூலம் மனித இனம் ஒற்றுமையாக செயல்ப்படவும் நன்றாக இருக்கும். நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்கி வருகிறது. எனினும், தமிழகத்தில் தீபாவளிக்கு எதிரான பிரசாரம் அவ்வப்போது தலை தூக்குவதுண்டு; வடவர் பண்டிகையான தீபாவளிக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற குரல்கள் அபசுரமாக எழுவதுண்டு. அவ்வாறு கூறுவோர், தமிழ் இலக்கியத்தில் தீபாவளி குறித்த பதிவுகள் இல்லை என்று கூறுகின்றனர். அவர்கள் வசதியாக ஒன்றை மறந்து விடுகின்றனர்....

Saturday, October 11, 2014

2014-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு

ஆரம்பக் காலத்தில் மனிதன் வாழ்வை மேம்படுத்த பல கருவிகளைக் கண்டுபிடித்தான். பிற்காலத்தில் பல ஆய்வுகளை நிகழ்த்தி பலவற்றைக் கண்டுபிடித்தான். அத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்படும் உலகின் உயர்ந்த பரிசே நோபல் பரிசு.                 1866-ஆம் ஆண்டு ஆல்பிரட் நோபல் என்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர் ‘டைனமைட்டிக்’என்ற வெடிமருந்தைக் கண்டுபிடித்தார். இக்கண்டு பிடிப்பு மூலம் அவர் அளவற்ற செல்வம் சேர்த்தார். 1896-ல் அவர் இறந்த பின்னர் அவருடைய உயிலை வாசிக்கும் போது 150 கோடிரூபாய் சொத்தை நோபல் பரிசுக்காக எழுதி வைத்திருந்தார்.                 1901-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms