வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Thursday, August 31, 2017

தினமும் செய்ய வேண்டியவை

இன்றைய சூழலில் அறிவியலின் வளர்ச்சியில் நமது கைகளில் ஆறாவது விரலாய் இருப்பது அலைபேசி எனும் செல்போனே. இதிலிருந்தே நாம் நமது அன்றைய பல அலுவல்களை அதிகபட்சமாக செய்கிறோம்.செய்ய கட்டயாப்படுத்தப்படுகிறோம். ஒரு சிலர் ஒருபடி மேலே போய் அலைபேசியிலேயே,சிரிப்பதும் அழுவதும்,கோபப்படுவதும்,விளையாடுவதும் அரங்கேறிப் போய் எங்கும் எப்பொழுதும் அலைபேசிக்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள். மனித மனமே உணர்வுகளால் மட்டுமே வாழ்வை பயணித்து கொண்டிருக்கிறது. அந்த உணர்வுகளை நல்வழிப் படுத்த நாம் சில முயற்சிகளை அலைபேசியின் செயல்மொழிகளை கொண்டு நாம் தினமும் செய்யலாம். இதோ அவை : 1) சோகத்தை ~ Delete செய்யுங்க 2) சந்தோஷத்தை ~ Save செய்யுங்க 3) சொந்தங்களை ~ recharge செய்யுங்க 4) நட்புகளை ~ Download செய்யுங்க 5) எதிரிகளை ~ Erase செய்யுங்க 6) உண்மையை ~ Broad cast செய்யுங்க 7)...

Saturday, August 26, 2017

வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு !

வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு ! துதிக்கையில் அருள்வான் துதிக்கையான்;   வினைகளைத் தீர்க்க வந்தவர் விநாயகர்; எறும்பு முதல் யானை வரை விநாயகர் அம்சம்; அறுகம்புல் முதல் அரச மரம் வரை விநாயகர் இருப்பிடம்; விலங்கு முதல் தேவர் வரை விநாயகர் திருவுருவம்; திருமுறைகளில் விநாயகர் 'காணாபத்யம்’ என்னும் கணபதி வழிபாடு அறு வகைச் சமயங்களில் முதலாவது. இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் யாவரும் விநாயகரை வழிபடுகிறார்கள். உலகெங்கும் விநாயகர் வழிபாடு உள்ளது. 'தனது அடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி’ என்று திருஞானசம்பந்தர், துன்பம் போக்கும் கடவுளாகக் கணபதியைப் பாடுகிறார். ஆம்! முழுமுதற் கடவுளாம் விநாயகரைச் சரணடைவதும் வழிபடுவதுமே சகல துன்பங்களுக்குமான பரிகாரமாக அமையும். ஐந்து கரங்களும், யானை முகமும், சந்திரனைப் போன்ற தந்தங்களும் கொண்ட ஞானக்...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms