வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Thursday, February 28, 2013

பழைய மஹாபலிபுரம் சாலை (O.M .R )

சர்தார் பட்டேல் ரோட்டின் மையப் பகுதி மத்ய கைலாஸ் கோவிலிருந்து ஆராம்பமாகும்  ரோட்டின்  பழைய   வடிவம்  தான் பழைய மஹாபலிபுரம் சாலை . 2006-07-ல் ஐ.டி.எக்ஸ்பிரஸ் வே (IT EXPRESS WAY) என்று உருமாறி தமிழக முன்னாள் முதல்வர் திரு கருணாநிதியால் 2007-ல் மீண்டும் ராஜீவ் காந்தி சாலை என மாற்றப்பட்டு  புதிதாய் சாலை சீரமைக்கப்பட்டு  வாகன வரி வசூலுடன் பொலிவுடன் இருக்கிறது  இன்று ஓ.எம்.ஆர் (O.M.R ) என்ற சுருக்கத்துடன் எல்லோருக்கும் தெரிந்த சாலையாக உள்ளது . டைடல் பார்க், இன்போசிஸ், விப்ரோ,அக்சன்சர்,ஹெசிஎல் மற்றும் பல  மாபெரும்  ஐ.டி நிறுவனங்களாலும், பல பொறியியல், மருத்துவ  கல்லூரிகளாலும் வியாபித்து  மேலும்  இந்த ஓ.எம்.ஆர் மக்களிடம் மிக பிரபலமாக உள்ளது ....

Tuesday, February 26, 2013

சின்னதாய் ஒரு கடிதம்

நான் பிளாக் எழுதஆரம்பித்து இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. நான் படித்த,கேட்ட,தெரிந்த, குறித்து கொண்ட கதைகள், நானாக எழுதிய கவிதைகள்,படித்தவைகளை தொகுத்து கட்டுரையாக மாற்றியது, ஆன்மீக கருத்துக்கள்,விஷயங்களை ஒரு டைரியில் எழுதி வைத்தேன். இதை ஒரு நாள் படித்த என் நண்பர் R.சோமசுந்தரம் உனக்கு நன்றாக எழுத வருகிறது. பத்திரிகைக்கு அனுப்பி வை என்றார். பத்திரிகையில் படித்ததை பத்திரிகைக்கு எப்படி அனுப்புவது.ஆனால் நான் படித்ததை மற்றவர்கள் படிக்காமல் இருக்கலாம் அவர்களுக்கு நான் குறித்து கொண்ட செய்திகளை கருத்துக்களை எப்படி பகிர்ந்து கொள்வது.? இதற்கான விடையாக எனக்கு தெரிந்தது மின்னஞ்சல்.ஆனால் இதிலும் ஒரு பிரச்னை  இருக்கிறது. அதாவது இந்தந்த விஷயங்கள் இந்தந்த நபருக்கு பிடிக்குமா? பிடிக்காதா?  என்பதை நான் அறிய வாய்ப்பில்லை.பத்திரிகை...

Monday, February 25, 2013

குரங்கு வியாபாரி

ஒரு கிராமத்தில் அதிகமான குரங்குகள் இருந்தன. அதனால் அந்த கிராம மக்களுக்கு மிக தொல்லையாக இருந்தது. அக்கிராமத்திற்கு ஒரு வியாபாரி வந்தான். அவன் அக்கிராமத்தில்  உள்ள குரங்குகளை பார்த்தான். அக்கிராமத்து மக்களிடம் எனக்கு நிறைய குரங்குகள் தேவை படுகிறது. ஒரு குரங்கை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்கிற்கு  பத்து ரூபாய் வீதம் தருகிறேன் என்றும் கூறினான். கிராமத்து மக்கள் சிலர் உனக்கு எதற்கு குரங்கு? என கேட்க, மருத்துவ ஆராய்ச்சிற்கு தேவைப்படுகிறது  என்று வியாபாரி கூறினான். கிராம மக்களும் பணத்திற்கு பணமும் ஆயிற்று, குரங்கின் தொல்லையும் குறையும் என்று எண்ணி அவரவரால் எத்தனை குரங்கினை பிடிக்க முடியுமோ  அத்தனை குரங்கினை பிடித்து பத்து ரூபாய் வீதம் பல பத்து ரூபாய்க்களை பெற்றனர் . கிராமத்தில் உள்ள  அனைத்து...

Friday, February 22, 2013

பஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி?

பஞ்சாங்கமில்லாமல்  லக்னம் கண்டுபிடிப்பது எப்படி? லக்ன  எண்கள்  மாத  எண்கள்  மேஷம் 77-181 ஜனவரி 726 ரிஷபம் 182-302 பிப்ரவரி 850 மிதுனம் 303-436 மார்ச் 996 கடகம் 437-566 ஏப்ரல் 1086 சிம்மம் 567-691 மே 1208 கன்னி 692-818 ஜூன் 1327 துலாம் 819-949 ஜூலை 6 விருச்சிகம் 950-1083 ஆகஸ்ட் 126 தனுசு  1084-1208 செப்டம்பர் 250 மகரம் 1209-1319 அக்டோபர் 366 கும்பம் 1320-1419 நவம்பர் 491 மீனம்  1420-1440(1-76) டிசம்பர்  ...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms