வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Tuesday, October 27, 2015

அன்னாபிஷேகம்

அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளிக்கும் “அன்னதாதாவாக” “அன்னப் பிரபுவாக” திகழும் சிவபெருமானை ஒருமுறை பார்வதி தேவி பரிசோதிக்க எண்ணி ஒரு எறும்பை பிடித்து ஒரு சிறிய சிமிழில் வைத்து மூடி, சிவபெருமானிடம் சென்று “நீங்கள் அனைத்து ஜீவராசிகளுக்கும் இன்றைய அன்னத்தை அளித்துவிட்டீர்களா?” என்று கேட்டாள். பெருமானும் “ஆமாம் அளித்துவிட்டேன்” என்று கூற “இதோ இந்தச் சிறிய சிமிழியில் உள்ள எறும்புக்கு நீங்கள் உணவளிக்கவில்லை” என்று தேவி கூறினாள். சிவபெருமானும் பொறுமையாக, அதைத் திறந்து பார்க்குமாறு கூற, தேவி திறந்து பாரத்தபோது, அந்த சிறிய எறும்பின் வாயில் ஒரு அரிசி இருந்த்தைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து போனாள். மூல முழு முதற் கடவுளான சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்னமளித்துக் காப்பாற்றுகிறார் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்தக் கதையைப் பெரியவர்கள் கூறுவதுண்டு. சிவபெருமான்...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms