வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, October 31, 2012

காதல் விவகாரத் துறை

குசும்பு குடுமியாண்டி : ரொம்ப நாளைக்குப்பிறகு நான் வந்தாலும் நல்ல மேட்டரோடத்தான் வருவேன் . ஆனா பாருங்க, நம்ம வேலையை இவங்க எடுத்துக்கிட்டாங்க  புதுடில்லி:காதல் விவகாரங்களில் கை தேர்ந்த, சசி தரூருக்கு, மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு பதிலாக, "காதல் விவகாரத் துறை' என்ற பெயரில், புதிதாக ஒரு துறையை உருவாக்கி, அந்த துறையின் அமைச்சர் பொறுப்பை, அவருக்கு கொடுத்திருக்கலாம்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். குஜராத் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, நரேந்திர மோடி, சமீபத்தில் அளித்த பேட்டியில், "50 கோடி ரூபாய் பெண் தோழி சுனந்தாவுக்காக, பேரம் பேசியவர் சசி தரூர்' என, கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து சசி தரூர் கூறியதாவது: என் மனைவி சுனந்தா, 50 கோடி ரூபாய் மதிப்புடையவள் அல்ல; அவளுக்கு விலையே...

நீலம் எனும் அசுரன்

நீலம் எனும் அசுரன்  சென்னை, அக் 31, 2012 வங்க கடலில் உருவான நீலம் புயல் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.  சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், உள்பட 20 மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டியது.  நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மழை காரணமாக வேதாரண்யத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கிறார்கள்.  தஞ்சையில் சூறை...

Tuesday, October 16, 2012

சப்தக்கன்னிகள் தொடர்ச்சி .....

3.கௌமாரி கவுமாரி. கவுமாரன்என்றால்குமரன். குமரன்என்றால்முருகக்கடவுள். ஈசனும், உமையாலும்அழிக்கஇயலாதவர்களைஅழித்தவர்தான்குமரக்கடவுள்எனப்படும்முருகக்கடவுள். முருகனின்அம்சமேகவுமாரி. இவளுக்குசஷ்டி, தேவசேனாஎன்றவேறுபெயர்களும்உண்டு. மயில்வாகனத்தில்வருபவள். அஷ்டதிக்கிற்கும்அதிபதிஇவளே. கடலின்வயிறுகிழியுமாறுவேற்படையைச்செலுத்தியசக்திஇவள். இவளைவழிபட்டால், குழந்தைச்செல்வம்உண்டாகும். இளமையைத்தருபவர் தியானசுலோகம் அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம் ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே! மந்திரம் ஓம் கெளம் கெளமார்யை நம: ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம: காயத்ரிமந்திரம் ஓம் சிகி வாஹனாயை வித்மஹே சக்தி ஹஸ்தாயை தீமஹி தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத். 4.வைஷ்ணவி அம்பிகையின்கைகளில்இருந்துபிறந்தவள்வைஷ்ணவி....

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms