வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Monday, March 25, 2013

தானாக வந்த தத்துவம் 250313

தானாக வந்த தத்துவம் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் தேர் திருவிழாவில் (24.03.2013)  ********************************************************** அம்மா:           ஏண்டா தேர் வடம்பிடிச்சி இழுத்தியா மகன்:           ரொம்ப கஷ்டப் பட்டு நெரிசல்லே மாட்டிக்கிட்டு இழுத்தேன் அம்மா:         சாமி பாரத்த நீ பிடிச்சி இழுத்தா உன் பாரத்த சாமி இழுக்கும்டா  ...

Saturday, March 23, 2013

மரம் - மரம்

என் கிளைகள் பக்கத்து சுவற்றை தாண்டி எட்டிப் பார்க்கும் தோட்டக்காரன் திமிர் பிடித்தவன் வெட்டிவிட்டான். என் காய்கள் பழமாகுமின்னே தோட்டக்காரன் திமிர் பிடித்தவன். பறித்து விட்டான். என் மேல் கட்டிய குருவிக்கூட்டை தோட்டக்காரன் திமிர் பிடித்தவன் கலைத்து விட்டான் . வெயில் வந்தது தாங்கினேன் மழை வந்தது குளித்தேன் புயல் வந்தது முறித்து பார்த்தது நான் அசரவில்லை. தோட்டக்காரன் திமிர் பிடித்தவன். என்னை செதுக்கி இருந்தான்...

Wednesday, March 20, 2013

எண் கணிதம் கால்குலேட்டர்

எண் கணிதம் எனும் ஜோதிட கலையில் பெயர் எண்ணை அறிந்து கொள்ள இந்த நியூமரலாஜி கால்குலேட்டரை பயன்படுத்தலாம். எளிய வகை எக்ஸல் ஷீட்டில் இதை தயாரித்துள்ளேன். அதுமட்டுமில்லாமல் பெயர் எண்ணின் ரகசிய எண்ணான பிரமிட் எண்ணையும் எளிதில் அறியும் வண்ணம் இந்த கால்குலேட்டரை உருவாக்கி உள்ளேன்.இதில் ஏதாவது பிழை இருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளவும் கடமைப் பட்டுள்ளேன். - "எரோ" சங்கர்.டவுன்லோட் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்நியூமராலாஜி கால்குலேட்டர்...

Monday, March 18, 2013

பரந்தாமனை கண்ணார கண்டோம்

எனக்கு எப்பொழுதுமே 7,16,25 மற்றும் 4,13,22,31 தேதிகளில் பல அறிய காட்சிகளும் நிகழ்வுகளும் கிடைக்கும் நடக்கும். பல வேளைகளில் எனக்கு இந்த  காட்சியும் நிகழ்வும் நடந்த பிறகு அந்த தேதிகளை கவனித்தால் இந்த தேதிகளில் ஏதாவது ஓன்று இருக்கும் அதன் பிறகே இந்த தேதிகளை நான் கவனிக்க ஆரம்பித்தேன். 25.12.2004 அன்று என் குடும்பமும்  எனது நண்பன் சோமசுந்தரம் குடும்பமும்  சேர்ந்து நவக்கிரக சுற்றுலாவாக சென்றோம் .எட்டு  கிரக கோவில்களை தர்சினம் செய்துவிட்டு கடைசியாக திரு நள்ளாறு சனி பகவான் கோவிலையும் தர்சித்துவிட்டு  வெளியே வந்த பொழுது நண்பனின் மனைவி சனி பகவான் கோவிலுக்கு வந்து இருக்கீறோம் .ஓர் இரவு இங்கு தங்கினால் நன்றாக இருக்குமே என, நான் ‘வேண்டாம்.நாளை ஞாயிற்று கிழமை ரெஸ்ட் எடுத்துக்கொண்டால் மறுநாள் வேலைக்கு செல்ல...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms