தானாக வந்த
தத்துவம்
திருவான்மியூர்
மருந்தீஸ்வரர் தேர் திருவிழாவில்
(24.03.2013)
**********************************************************
அம்மா: ஏண்டா
தேர் வடம்பிடிச்சி இழுத்தியா
மகன்: ரொம்ப கஷ்டப் பட்டு நெரிசல்லே
மாட்டிக்கிட்டு இழுத்தேன்
அம்மா: சாமி பாரத்த நீ பிடிச்சி இழுத்தா உன் பாரத்த
சாமி இழுக்கும்டா
2 கருத்துரைகள்:
தத்துவம் நல்லாத்தான் இருக்கு
நல்லது... நடக்கட்டும் ஐயா...
Post a Comment