Monday, March 25, 2013

தானாக வந்த தத்துவம் 250313

தானாக வந்த தத்துவம்


திருவான்மியூர் மருந்தீஸ்வரர் தேர் திருவிழாவில் (24.03.2013) 
**********************************************************

அம்மா:           ஏண்டா தேர் வடம்பிடிச்சி இழுத்தியா

மகன்:           ரொம்ப கஷ்டப் பட்டு நெரிசல்லே மாட்டிக்கிட்டு இழுத்தேன்

அம்மா:         சாமி பாரத்த நீ பிடிச்சி இழுத்தா உன் பாரத்த சாமி இழுக்கும்டா 


2 கருத்துரைகள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தத்துவம் நல்லாத்தான் இருக்கு

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்லது... நடக்கட்டும் ஐயா...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms