Thursday, August 22, 2013

குசும்பு குடுமியாண்டி : என்ன கொடுமை சார் இது???




சென்னை, 2013 ஆக 21–தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை தாங்கினார். அமைப்பாளர்கள் ரவிநயினார், சிதம்பரம், செயலாளர் நைனாமலை, உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

மதுக்களை விட கள் குடிப்பது நல்லதல்ல என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று 7 ஆண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. காலப் போக்கில் ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த பரிசு தொகை ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது.

இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் அரசு தரப்பும் விவாதத்தில் பங்கேற்கலாம்.

குசும்பு குடுமியாண்டி :  என்ன கொடுமை சார் இது???

1 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கொடுமை தான்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms