சென்னை,
2013 ஆக 21–தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்
நல்லசாமி தலைமை தாங்கினார். அமைப்பாளர்கள் ரவிநயினார், சிதம்பரம், செயலாளர் நைனாமலை,
உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்
வருமாறு:–
மதுக்களை விட கள் குடிப்பது நல்லதல்ல என்று நிரூபித்தால்
ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று 7 ஆண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. காலப் போக்கில்
ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த பரிசு தொகை ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது.
இது தொடர்பாக
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் அரசு தரப்பும் விவாதத்தில் பங்கேற்கலாம்.
குசும்பு
குடுமியாண்டி
: என்ன கொடுமை சார் இது???
1 கருத்துரைகள்:
கொடுமை தான்...
Post a Comment