Tuesday, December 31, 2013

புது வருட வாழ்த்துக்கள்


இந்த வருடத்தில் இதுவரை அவரவர் வழியில் நடந்த நிகழ்வில் இருந்து நாம் அனுபவித்து கற்றுக் கொண்டவை அனைத்தும் இனி வரும் நாட்களுக்கு பாடமாகவும் முன்னோட்டமாகவும் இருக்கும்.

அதில் உற்சாகம்,சந்தோசம்,விழா,கலவரம்,சங்கடம்,சோகம் என எல்லாமே அடங்கும். இவையெல்லாம் இனி மீண்டும் வரலாம் வராமல் போகலாம். ஆனால் தடுக்க வேண்டியவைகளை தடுத்தும் உற்சாகத்தினையும் மேலும் அதிகரிக்கவும்  சந்தோசத்தினை பகிர்ந்துகொள்ளவும் இனி வரும் நாளை எதிர்க்கொள்ளும் மனோபாவத்தினை கொண்டு தயாராவோம். எந்நாளும் புத்தாண்டாய் மலரும் .


அனைவருக்கும்
வான்மீகீ பிரார்த்தனை மன்றம்
சார்பில்

எனது இனிய உள்ளங்கனிந்த 
ஆங்கில புத்தாண்டு 2014 வாழ்த்துக்கள் 

அன்புடன்
‘ARROW ’ சங்கர்

1 கருத்துரைகள்:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms