வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, September 26, 2014

நவராத்திரி விழா

இவ்வுலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்பை பொழியும் உன்னத நிலையின் மாபெரும் சக்தி வடிவம் அன்னையே. அச்சக்தியை போற்றும் சாக்த வழிப்பாட்டில் அன்னையே முதலிடம் பெற்றுகிறாள். இந்த மகா சக்தியை போற்ற ஒவ்வொரு வழிமுறைகள் உள்ளன Navarathri | Arrowsankar . மனதில் தோன்றும் இன்பஉணர்வே (ஆசை,கனவு, குறிக்கோள்) அனைத்திற்கும் முதலாய் நிற்கிறது.அதுவே இச்சாசக்தி. அந்த இச்சாசக்தியை நிறைவேற்ற அதனை நிரந்தரமாக்கி கொள்ள அதனை அடைய தன் புத்தியை (அறிவு,கல்வி,செயல்) வழி வகுக்கும் சக்தியே ஞானச்சக்தி. இச்சாசக்தியும் ஞானச்சக்தியும் இணைந்து புதிதாய் ஒன்றை (செல்வம்,அதிகாரம்,பதவி) பெற முனைக்கும் சக்தியே கிரியாசக்தி. இச்சாசக்தி ஞானச்சக்தி மற்றும்  கிரியாசக்தியே நம் வாழ்வின் அனைத்து நிலைகளையும் வழி நடத்தும். சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம், சௌரம் என்னும் ஆறு ...

Wednesday, September 24, 2014

இந்தியனாய் பெருமிதம் கொள்வோம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (INDIAN SPACE RESEARCH ORGANISATION (ISRO)) சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு 2013-ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.  ரூ.460 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் 300 நாட்களுக்கும் அதிகமாக விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி இன்று காலை சரியாக 7.17 மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. அப்போது அதில் உள்ள லாம் என்ஜின் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள 8 சிறிய என்ஜின்கள் 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு அதன் வேகத்தை குறைத்து செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.  இந்த அரிய நிகழ்வை பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி...

Tuesday, September 23, 2014

முதியோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் 05.01.2014

table.tableizer-table { border: 1px solid #CCC; font-family: Arial, Helvetica, sans-serif font-size: 12px; } .tableizer-table td { padding: 4px; margin: 3px; border: 1px solid #ccc; } .tableizer-table th { background-color: #104E8B; color: #FFF; font-weight: bold; } ஒரு குட்டி கதை ஒரு நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அந்த நாட்டில் உணவுப் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டார்கள். இதனால் அந்நாட்டு அரசனிடம் சென்று முறையிட்டார்கள். பஞ்சத்தைத் தீர்க்க அரசனும் யோசித்தான். அவனுக்கு மிகவும் மோசமான யோசனை தோன்றியது.  மக்கள் தொகை குறைந்தால் பஞ்சமும் குறையும் என்று நினைத்தான்.  "எழுபது வயதுக்கு மேல் உள்ள பெரியவர்கள் யாரும் உயிருடன் இருக்கக் கூடாது. அவர்களுக்கு வேலை செய்யும் ஆற்றல் இல்லை. ஆனால் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்....

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms