பிள்ளையாரை துதிப்பதில் இந்த மந்திரங்கள் சிறப்பு பெற்று இருக்கிறது இதை ஷோடச்ஷர மந்திரம் என்று அழைப்பர் .அதாவது பதினாறு நாமங்களால் அழைப்பது. இம்மந்திரங்கள் எளியதும் சக்தி வாய்ந்ததுமாகும்.இம்மந்திரத்தினை உச்சரிக்கும் பொழுது மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதனை அர்ச்சிப்பது மிக விஷேச பலனை தரும்
ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம
0 கருத்துரைகள்:
Post a Comment