இந்த குறைப்பாடுகளை அகற்றினால், செயல்பாடுகளை செய்வித்தால், ஓ.எம்.ஆர் (O.M.R ) இனி புது சாலையாக மாறும். வெறும் பெயர் மாற்றம் மட்டுமே ஏற்றம் தராது
இந்த குறைப்பாடுகளை அகற்றினால், செயல்பாடுகளை செய்வித்தால், ஓ.எம்.ஆர் (O.M.R ) இனி புது சாலையாக மாறும். வெறும் பெயர் மாற்றம் மட்டுமே ஏற்றம் தராது
டைய்லி படா பேஜாரா இருக்குது தலைவரே இந்த ரோட்லே .நீயும் அங்கத்தான் க்கீறிய தலைவரே
இது அரசு துறைக்கு ரீச் ஆகுமா? சென்றடைந்தால் நிச்சியம் உங்கள் புண்யத்தில் இதற்கு ஒரு தீர்வு வரும்
திரு சாந்தகுமார் அவர்களுக்கு
இதில் அரசின் நடவடிக்கையை விட தனி மனிதனின் கடமை மிக்க பங்காகும், ஏனெனில் இச் சாலையை பயன் படுத்தும் இந்த சாலையிலுள்ள ஊர் மக்களை விட வெளியில் இருந்து வரும் மக்களே அதிகம். அதனால் தனி மனித ஒழுங்கினை பின்பற்ற வேண்டியது அதிகமாகிறது . அதில் அரசும் ஒரு பாலமாக அதிகாரமாக இருக்க வேண்டும் என்பதே ஆதங்கமாகும்.
பதிவு சுய சிந்தனையா இருக்கனும்னு சொன்னவுடனே பொது மேட்டரை எடுத்துக்கிட்டிங்கோ. நல்லா இருக்கு ஆனா இது நம்ம ஊர்லே உள்ள எல்லா ரோட்டுக்கும் பொருந்தும்
நான் இந்த கஷ்டத்தே டெய்லி அனுபவிக்கும் பொழுது வேற யாருமே இதை பத்தி தெரிவிக்க மாட்டாங்களான்னு நினைப்பேன் .இந்த பிளாக்லே இதை நீங்க தெளிவா எழுதி இருக்கீங்கோ .ரொம்ப நன்றியும் எனது ஆதங்கத்துக்கு ஒரு ஆறுதலும்மாவும் இருக்கு. இப்படியே நிறைய பேருக்கும் போய் சேரும்.அதனாலே இதுக்கு ஒரு விடிவும் வரும்.
ரொம்ப அவசியமான பதிவு இது .இதுல நீங்க முக்கியமான ஒன்றை கூறாமல் விட்டு விட்டீர்கள்.இந்த சாலையில் மிகவும் அதிகமான மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கிராஸ் செய்வது SRP TOOLS சந்திப்பில்தான். உதாரணமாக தரமணி யிலுருந்து திருவான்மியூர் நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் திருவான்மியூரி லிருந்து பெருங்குடிக்கு நோக்கி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிரில் க்ராஸ் செய்கிறார்கள்,சிக்னல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் . அதனால் அதிகமான இன்னல்களும்,இடையூறுகளும்,விபத்தும் நடைபெற காரணமாக உள்ளது . இதில் பெரிய கொடுமை என்னவென்றால் போக்குவரத்து போலீசார் கண்முன்னே இது சகஜமாய் அன்றாடம் நடைபெறுகிறது.இதற்காக போலீசார் எந்த வித தற்காப்போ,நடவடிக்கையோ,முன்னேற்பாடோ செய்யவில்லை என்பது இன்னும் மிக பெரிய கொடுமை.இதற்கு ஒரு மாற்று ஏற்பாடு கண்டிப்பாக செய்தாக வேண்டும்
இதற்காக தற்பொழுது மாநகராட்சி ,போக்குவரத்து காவல் துறை மற்றும் அரசு பொதுப்பணித்துறை நிர்வாகிகளிடம் மனுவும் ,அறிவுறுத்தவும் OMR வாசிகள் மூலமாகவும் இத்தொகுதி கவுன்சிலர்,சட்டமன்ற உறுப்பினரிடம் வேண்டு கோளும் வைக்கப்பட்டிருக்கிறது
9 கருத்துரைகள்:
விரைவில் நல்லது நடக்கும்... நம்புவோம்... (வேறு வழி...!?)
டைய்லி படா பேஜாரா இருக்குது தலைவரே இந்த ரோட்லே .நீயும் அங்கத்தான் க்கீறிய தலைவரே
இது அரசு துறைக்கு ரீச் ஆகுமா? சென்றடைந்தால் நிச்சியம் உங்கள் புண்யத்தில் இதற்கு ஒரு தீர்வு வரும்
திரு சாந்தகுமார் அவர்களுக்கு
இதில் அரசின் நடவடிக்கையை விட தனி மனிதனின் கடமை மிக்க பங்காகும், ஏனெனில் இச் சாலையை பயன் படுத்தும் இந்த சாலையிலுள்ள ஊர் மக்களை விட வெளியில் இருந்து வரும் மக்களே அதிகம். அதனால் தனி மனித ஒழுங்கினை பின்பற்ற வேண்டியது அதிகமாகிறது . அதில் அரசும் ஒரு பாலமாக அதிகாரமாக இருக்க வேண்டும் என்பதே ஆதங்கமாகும்.
பதிவு சுய சிந்தனையா இருக்கனும்னு சொன்னவுடனே பொது மேட்டரை எடுத்துக்கிட்டிங்கோ. நல்லா இருக்கு ஆனா இது நம்ம ஊர்லே உள்ள எல்லா ரோட்டுக்கும் பொருந்தும்
நான் இந்த கஷ்டத்தே டெய்லி அனுபவிக்கும் பொழுது வேற யாருமே இதை பத்தி தெரிவிக்க மாட்டாங்களான்னு நினைப்பேன் .இந்த பிளாக்லே இதை நீங்க தெளிவா எழுதி இருக்கீங்கோ .ரொம்ப நன்றியும் எனது ஆதங்கத்துக்கு ஒரு ஆறுதலும்மாவும் இருக்கு. இப்படியே நிறைய பேருக்கும் போய் சேரும்.அதனாலே இதுக்கு ஒரு விடிவும் வரும்.
ரொம்ப அவசியமான பதிவு இது .இதுல நீங்க முக்கியமான ஒன்றை கூறாமல் விட்டு விட்டீர்கள்.இந்த சாலையில் மிகவும் அதிகமான மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கிராஸ் செய்வது SRP TOOLS சந்திப்பில்தான். உதாரணமாக தரமணி யிலுருந்து திருவான்மியூர் நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் திருவான்மியூரி லிருந்து பெருங்குடிக்கு நோக்கி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எதிரில் க்ராஸ் செய்கிறார்கள்,சிக்னல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் . அதனால் அதிகமான இன்னல்களும்,இடையூறுகளும்,விபத்தும் நடைபெற காரணமாக உள்ளது . இதில் பெரிய கொடுமை என்னவென்றால் போக்குவரத்து போலீசார் கண்முன்னே இது சகஜமாய் அன்றாடம் நடைபெறுகிறது.இதற்காக போலீசார் எந்த வித தற்காப்போ,நடவடிக்கையோ,முன்னேற்பாடோ செய்யவில்லை என்பது இன்னும் மிக பெரிய கொடுமை.இதற்கு ஒரு மாற்று ஏற்பாடு கண்டிப்பாக செய்தாக வேண்டும்
இதற்காக தற்பொழுது மாநகராட்சி ,போக்குவரத்து காவல் துறை மற்றும் அரசு பொதுப்பணித்துறை நிர்வாகிகளிடம் மனுவும் ,அறிவுறுத்தவும் OMR வாசிகள் மூலமாகவும் இத்தொகுதி கவுன்சிலர்,சட்டமன்ற உறுப்பினரிடம் வேண்டு கோளும் வைக்கப்பட்டிருக்கிறது
Well said.As you said we the people should realise what we are doing. Normally our thoughts are away not concentrating on roads,pedestrian crossing,signal etc.,we realise only after accidents.
Post a Comment