வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Monday, September 14, 2015

ஸ்ரீ காரிய சித்தி கணபதி திருக்கோயில்

ஸ்ரீ காரிய சித்தி கணபதி திருக்கோயில்  ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீவாலீஸ்வரசாமி கோவில் தொந்தியில்லா கணபதி உத்தியோகம், திருமணம், பிள்ளைப் பேறு இம்மூன்றையும் நல்குபவராய் நத்தம் கிராமத்தில் எழுந்தருளி உள்ளார் ஸ்ரீ காரிய சித்தி கணபதி. சென்னை செங்குன்றத்திலிருந்து கும்மிடிபூண்டி செல்லும் வழியில் பஞ்செட்டி என்னும் கிராமத்திலிருந்து மேற்கே பிரியும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நத்தம் கிராமம்.  இந்த கிராமத்தில் தென்மேற்கு மூலையில், அழகுற எழும்பி நிற்கிறது ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயில் தென்மேற்கில் கம்பீர மாக காட்சி தருகிறார் ஸ்ரீ காரிய சித்தி கணபதி. பொதுவாக விநாயகர் என்றாலே தொந்தி தான் நம் கண் முன்னே வந்து நிற்கும். இவரோ தொந்தியில்லா கணபதி.  மேலிருகரங்களில்...

மகாகணபதி

சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி வணங்கும் தெய்வம் விநாயகர். எந்த நல்ல காரியத்தையும் விநாயகரை வணங்கியபின் தொடங்கி னால்தான்  அக்காரியம் விக்னமின்றி நல்ல முறையில் நடக்கும். தேவர்களும் வணங்கும் தெய்வம் இவர். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்திதான் விநாயகரின் அவதார தினமாகும்.  நம் துன்பங்களுக்கெல்லாம் காரணம் நமது வினைகள். இந்த வினைப் பயனைத் தீர்ப்பவர்தான் மகாகணபதி. இவர் 18 கணங்களுக்கும் அதிபதி. இவரை மனதால் நினைக்க, வாக்கினால் பாட, உடம்பால் வணங்க வினைகள் யாவும் தீரும். கருணை புரிவதில் இவர் இணையற்றவர். மிகவும் எளிமையானவர். அதிக செலவும் அதிக சிரமமுமின்றி எளிமையாக வணங்கி மிகுந்த பலனடையலாம். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர். இந்தியாவில் சிறு கோவில்கூட இல்லாத கிராமத்தைக் காணமுடியாது. ஈடிணையற்ற தெய்வங்களான ஈசன், பெருமாள்...

Saturday, September 12, 2015

கடன்காரர் - குட்டிக்கதை

ஏன்’யா முத்துசாமி! உன்னிடம் நான் கடன்  வாங்கியது எப்போது?” - “ஒரு மாதத்துக்கு முன்னே”. -  “எப்போது தருவதாகச் சொன்னேன்?” -  “இருபது நாளில்”. -  “கெடு தாண்டிவிட்டதா இல்லையா?” - “ஆமாம்”. -  ”பின்னே ஏன்’யா வந்து கேட்கவில்லை?” -  “நீங்களே வந்து தருவீர்கள் என்று இருந்து விட்டேன்”. -  “நன்றாக இருக்கிறதே! வாங்குவதற்கும் நான் வர  வேண்டும்; கொடுப்பதற்கும் உன்னைத் தேடி வந்து  நான் அலைய வேண்டுமா?” - “மன்னியுங்கள். எங்கே ஓடிப் போய்விடப் போகிறீர்கள்  என்று நினைத்தேன்”. -  ”நான் ஓட மாட்டேன் என்பதற்கு என்னய்யா உறுதி?” -  “உறுதியில்லைதான். அப்படி நான் எவ்வளவு தந்து  விட்டேன்? ஆயிரமா, பத்தாயிரமா? இருநூறு தானே?” -  “இருநூறு உனக்குக் கேவலமாகத் தெரிகிறதா?  இருநூறு...

ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பரமாநுக்ரஹ ஸ்லோகம்

ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பரமாநுக்ரஹ ஸ்லோகம் துளஸீதாஸ் எழுதிய  ’’ராம் சரித் மானஸ்’ – ராமசரிதமானஸம’ – என்கிற ராமாயணத்தில் வரும் ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பரமாநுக்ரஹ ஸ்லோகம் அதுலித பலதாமம் ஸ்வர்ண சைலாபதேஹம்தநுஜவன க்ருசாநும் ஞானினாமக்ரகண்யம் |ஸகல குணநிதானம் வானராணாமதீசம் ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி || அதுலித பலதாமம்  - நிகரில்லாத பலம் கொண்டவன் ஸ்வர்ண சைலாபதேஹம் - ஸ்வர்ண பர்வதமாக தேஹம் தநுஜவன க்ருசாநும் - ராக்ஷஸ குலமென்ற வனத்தை பொசுக்கும் தீ ஞானினாமக்ரகண்யம்  – ஞானிகளின் தலைவன் ஸகல குணநிதானம் - ஸகல ஸத் குண நிலயமாக உடையவன் வானராணாமதீசம் – குரங்கு குணத்தையே மாற்றும் புத்தி திறமை ரகுபதிவரதூதம் – ராமனுக்கு தூதனாக சென்றவன் வாதஜாதம் – வாதத் திறமை கொண்டவன் நமாமி – வணக்கம் **** ஆஞ்சநேயர் காயத்ரி ஓம் ஆஞ்சநேயாய...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms