Saturday, September 12, 2015

ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பரமாநுக்ரஹ ஸ்லோகம்

ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பரமாநுக்ரஹ ஸ்லோகம்

துளஸீதாஸ் எழுதிய  ’’ராம் சரித் மானஸ் ராமசரிதமானஸம என்கிற ராமாயணத்தில் வரும் ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பரமாநுக்ரஹ ஸ்லோகம்

அதுலித பலதாமம் ஸ்வர்ண சைலாபதேஹம்தநுஜவன க்ருசாநும் ஞானினாமக்ரகண்யம் |
ஸகல குணநிதானம் வானராணாமதீசம் ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி ||

அதுலித பலதாமம்  - நிகரில்லாத பலம் கொண்டவன்
ஸ்வர்ண சைலாபதேஹம் - ஸ்வர்ண பர்வதமாக தேஹம்
தநுஜவன க்ருசாநும் - ராக்ஷஸ குலமென்ற வனத்தை பொசுக்கும் தீ
ஞானினாமக்ரகண்யம்  ஞானிகளின் தலைவன்
ஸகல குணநிதானம் - ஸகல ஸத் குண நிலயமாக உடையவன்
வானராணாமதீசம் குரங்கு குணத்தையே மாற்றும் புத்தி திறமை
ரகுபதிவரதூதம் ராமனுக்கு தூதனாக சென்றவன்
வாதஜாதம் வாதத் திறமை கொண்டவன்
நமாமி வணக்கம்

****
ஆஞ்சநேயர் காயத்ரி

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹேவாயு புத்ராய தீமஹிதந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!!
***
'நன்மையும் செல்வமும் நாளும் நல்குமேதின்மையும பாவமும் சிதைந்து தேயுமேஜன்மமும் மரணமும் இன்றித் தீருமேஇம்மையே 'ராம' என்றிரண்டெழுத்தினால்'

நல்லன எல்லாம் தரும் 'ராம' நாமத்தை நாளும் நாம் ஜபிப்போமாக!


Print Friendly and PDFபிரிண்ட் எடுக்க

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms