வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Friday, March 30, 2012

தாயுமானவ ஸ்வாமி


 மாத்ருபூதம்,மாத்ர பூதம்,மாத்திரை பூதம்,ஏமாத்தற பூதம்

ன்னிடம் சில பேர், ‘‘அது என்ன சார் பூதம் என்றெல்லாம் பெயர்?’’ என்று கேட்பார்கள். ‘‘இல்லையப்பா. நான் திருச்சில பிறந்ததால அந்தப் பெயர். தாயுமானவ ஸ்வாமிக்கு சமஸ்கிருதத்தில் மாத்ருபூதம்என்று அர்த்தம். இந்த பூதம் என்ற பெயர் எனக்கு மேலும் பொருத்தமானதுதான். அதாவது... நான் பூதம் என்றால் மற்றவர்களை மாத்ர பூதம், நிறைய மாத்திரைகளைக் கொடுக்கறதினாலே மாத்திரை பூதம் என்றும் சொல்லலாம். ஆனால் ஒருநாளும் நான் ஏமாத்தற பூதம் இல்லை’’ என்பேன்.
-‘புன்னகைப் பூக்கள்நூலில்
 டாக்டர் மாத்ருபூதம்

Wednesday, March 21, 2012

குசும்பு குடுமியாண்டி-6


குசும்பு குடுமியாண்டி   -அரசியல் பார்வையாளர்
ரசித்த கார்ட்டூன்ஸ்




குசும்பு குடுமியாண்டி-5


குசும்பு குடுமியாண்டியின்  ௧மென்ட் : 5

குசும்பு குடுமியாண்டி 
அரசியல் பார்வையாளர்




மும்பை: கூட்டணி ஆட்சி என்பதால் கொள்கை முடிவுகள் எடுக்கும் போது கூட்டணி கட்சிகளை சமாளிக்க வேண்டியுள்ளது. கூட்டணி தர்மத்திற்காக கடும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது, என்ற பிரதமரின் பேச்சு தமக்கு மனதில் வேதனையை ஏற்படுத்துகிறது என மத்திய அமைச்சர் சரத்பவார் கூறினார். 8 வருடங்களாக கூட்டணி இருக்கும் எங்களை இப்படி பேசுவது சரியல்ல எனவும் வருத்தமடைந்தார்.

- தினமலர் 19.03.2012

குசும்பு குடுமியாண்டி : இதெல்லாம்  கூட்டணி சகஜம்ப்பா

Saturday, March 17, 2012

குசும்பு குடுமியாண்டி-4


குசும்பு குடுமியாண்டியின்  ௧மென்ட் : 4

குசும்பு குடுமியாண்டி 
அரசியல் பார்வையாளர்

புதுடில்லி : முக்கியமான விஷயங்களில், கடினமான முடிவுகளை எடுக்கும்போது, கூட்டணி கட்சிகளிடம் கலந்தாலோசிப்போம். அதே நேரத்தில், வேகமான, நிலையான, சமமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
- தினமலர் 16.03.2012

குசும்பு குடுமியாண்டி : பழி போடறது ஆள் வேணும்ல்லே

Friday, March 16, 2012

குசும்பு குடுமியாண்டி-3


குசும்பு குடுமியாண்டியின்  ௧மென்ட் : 3

குசும்பு குடுமியாண்டி 
அரசியல் பார்வையாளர்

சங்கரன்கோவில்: ""சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடிக்க முற்பட்டால் நான் தீக்குளிப்பேன்,'' என சங்கரன்கோவிலில் நேற்று இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
- தினமலர் 15.03.2012

குசும்பு குடுமியாண்டி :
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms