கவிதை -2
மூன்றுஎழுத்து கவிதை ஒன்றை சொல்லேன்
‘காதலி ‘என்றேன்.
'அம்மா ' என்று சொல்லக்கூடாதா
அம்மா வருத்தப்பட்டாள்.
அம்மா நீ
'அன்பு' என்ற மூன்றெழுத்தின் உண்மையென்றேன்.
காதலியோ
'பொய்' என்ற இரண்டெழுத்தின் நிஜமென்றேன்.
அடப்பாவி என்று ஆச்சரியமுற்றாள்.
கவிதைக்கு 'பொய்'அழகுத்தானே.
- Arrow சங்கர்
0 கருத்துரைகள்:
Post a Comment