Friday, May 18, 2012

கவிதை -2 பொய்


கவிதை -2

மூன்றுஎழுத்து கவிதை ஒன்றை சொல்லேன்
காதலி என்றேன்.
'அம்மா ' என்று சொல்லக்கூடாதா
அம்மா வருத்தப்பட்டாள்.
அம்மா நீ
'அன்பு' என்ற மூன்றெழுத்தின் உண்மையென்றேன்.
காதலியோ
'பொய்' என்ற இரண்டெழுத்தின் நிஜமென்றேன்.
அடப்பாவி என்று ஆச்சரியமுற்றாள்.
கவிதைக்கு 'பொய்'அழகுத்தானே.

- Arrow சங்கர்

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms