Friday, November 20, 2015

மழையோ மழை

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்..


இரும்பு வியாபாரி: கனமா பெய்யுது

கரும்பு வியாபாரி: சக்கைப் போடு போடுது....

சலவைக்காரர்: வெளுத்துக்கட்டுதுங்க

நர்ஸ்: நார்மலாதான் பெய்யுது.

பஞ்சு வியாபாரி: லேசா பெய்யுது.

போலீஸ்காரர் : மாமூலா பெய்யுது.

வேலைக்காரி : பிசு பிசுன்னு பெய்யுது.

ஜூஸ் கடைக்கார் : புழிஞ்சி எடுக்குது.

டீ கடைக்காரர் : ஆத்து ஆத்துன்னு ஆத்துது.

டாஸ்மாக் கடைக்காரர் : சும்மா கும்முன்னு பெய்யுது

கோவில் பூசாரி : திவ்யமா பெய்யுது

செருப்பு கடைக்காரர் : செம்ம அடி அடிக்கிது

மசாஜ் பார்லர்க்காரர் : சும்மா புடிபுடின்னு புடிக்குது,

மேள வாத்தியக்காரர் : கொட்டோகொட்டுன்னு கொட்டுது.

மருமகள் : தொனத் தொனன்னு பெய்யுது

மாமியார் : சரிவர பெய்ய மாட்டேங்குது
Print Friendly and PDF

2 கருத்துரைகள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமை...அருமை.... உடனே
பெலத்து கயவருக்கும் வாசித்துக் காட்டி
இருவரும் சிரித்தோம்.
அவர் சரிதான் என்றார்.
மிக்க நன்றி ஐயா..

”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சூப்பர் மழை!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms